செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரெயில்நிலையம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரெயில்நிலையத்தில் மக்கள் டிக்கெட் பெறுவதற்காக 6 டிக்கெட் வழங்கும் மையங்கள் உள்ளன. இந்த நிலையில் அலுவலக நேரங்களில் இந்த 6 டிக்கெட் வழங்கும் மையங்களில் 2 மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதனால் இந்த 2 மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று வருகிறார்கள். இதனால் பலரும் ரெயிலை தவற விட்டுவிடுகிறார்கள். எனவே அலுவலக நேரங்களில் அனைத்து டிக்கெட் வழங்கும் மையமும் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பது ரெயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.




