திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய்கள் தொல்ைல தீருமா?
திருப்பூர்., திருப்பூர்
தெரிவித்தவர்: பா.சுந்தரம்,
நாய்கள் தொல்ைல தீருமா?
திருப்பூரில் திரும்பிய பக்கம் எல்லாம் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. தனியாக யார் சென்றாலும் துரத்தி துரத்தி கடிக்கிறது. குறைந்த பட்சம் ஒரு பகுதியில் 20 நாய்கள் நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இந்தநாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது ஆடுகள், மாடுகளை நாய்கள் குடித்து குதறுவது போல் வேறு அசம்பாவிதம் நடந்தால்தால்தான் நடவடிக்கை எடுப்பார்களா?