செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான பயணம்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதிகளிலிருந்து பூந்தமல்லி செல்லும் பஸ், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: அசோக் குமார்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதிகளிலிருந்து பூந்தமல்லி செல்ல (தடம் எண்: 66) இயக்கப்படுகிறது. ஆனால் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த பஸ்சில் கூட்டம் அலை மோதுகிறது. முக்கியமாக பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிகட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்கிறார்கள். படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகத்துக்கு ஏற்ப எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்படலாம். எனவே போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை எடுத்து காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ்சில் மாணவர்கள் தொங்கி கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்




