செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவமனையில் உள்ள தாய் சேய் அவசர கால சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிறந்த குழந்தைகள் இருக்கும் வார்டுகளில் ஜன்னல் திறந்துள்ள நிலையில், குரங்குகள் அங்கும் இங்கும் சுவரில் ஏறி விளையாடுகின்றன. விபரீதங்கள் ஏற்படும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.




