செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து ஏற்படும் அபாயம்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியிலிருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கலியமூர்த்தி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியிலிருந்து நெல்லிக்குப்பம், செல்லும் சாலை இந்த பகுதியின் முக்கியமான நான்கு வழி சாலையாகும். இந்த சாலயை ஒட்டியுள்ள கடைகள் தங்கள் கடைகளின் விளம்பர பலகையை சாலையில் வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?





