செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அலங்கோலமான தெரு
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பம்மல் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: வெங்கடராமன்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பம்மல் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர் பாரதி தாசன் தெருவின் சாலை மோசமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றாமலே விட்டுவிட்டதால் அந்த பகுதியில் நடந்து செல்லும் மக்கள் சறுக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. அலங்கோலாமாக காட்சி தரும் தெருவை புதுப்பித்து தர சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





