திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர்கள் நிறைந்த குடியிருப்பு
குட்டக்காடு, திருப்பூர்
தெரிவித்தவர்: வனிதா
வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட குட்டகாடு பகுதியில் அதிகமான குடியிருப்புகள் உள்ளது. இதன் நடுவே உள்ள தனியார் இடத்தில் முள்புதர்கள் நிறைந்துள்ளது. இதனால் முட்புதரில் உள்ள பாம்புகள் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது. பெண்கள், குழந்தைகள் பயத்துடன் இருக்கிறார்கள். எனவே இந்த முட்புதர்களை நகராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.