செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் திருநீர் மலை செல்லும் சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பரமசிவன்
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் திருநீர் மலை செல்லும் சாலை பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் வரை சாலை சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் சேதமடைவது வாடிக்கையாகி வருகிறது. சாலை குண்டும் குழியுமாக காட்சி தருவதால் மழை காலத்தில் மழைநீர் தேங்கி சாலையில் பயணம் செய்யும் மக்களை சிரமத்தில் ஆழ்த்துகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டுகிறோம்.




