செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புத்தகங்களே இல்லாத நூலகம்
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: உமா
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே கல்பட்டு பனையடிவாக்கம் கிராமத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் அதிகமானவர்கள் வசித்து வருகிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு சார்பில் நூலகம் அமைக்கப்பட்டது. ஆனால் நூலகத்தில் புத்தகங்கள், மேஜை, நாற்காலிகள் எதுவும் இல்லாமல் வெறும் கட்டிடம் மட்டுமே உள்ளது. எனவே மாணவ மாணவிகளின் நலன் கருதி நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.




