செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தீர்வு கிடைக்குமா?
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் தற்கொலை மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து தருவார்கள். மேலும் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை கண்டறிய 5 வகையான உடல் உறுப்புகளை எடுத்து ரசாயண பரிசோதனைக்கு அனுப்புவார்கள். ஆனால் கடந்த 2 மாதங்களாக பலரின் உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு எடுத்துச் செல்லாமல் அப்படியே தேங்கி நிற்கின்றன. இதற்கு உடனடி தீர்வு கிடைக்குமா?




