செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகள் அகற்றப்படுமா ?
கீழக்கட்டளை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ராதா
செங்கல்பட்டு மாவட்டம் கீழக்கட்டளை சக்திநகர் முதல் தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் மழை நீர் மற்றும் கழிவு நீர் ஒன்று சேர்ந்து குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அங்கு சேர்ந்து வரும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.