செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளமும் பிரச்சினையும்
மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் கிராமம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: உமா
மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில் மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடு செல்லும் சாலையின் நடுவே, பல மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. பள்ளம் சீரமைக்கப்படாததால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி பள்ளத்தை சீரமைக்க சம்பந்தபட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.




