செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து ஏற்படும் அபாயம்
கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு நோக்கி செல்லும் சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முருகன்
கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு நோக்கி செல்லும் சாலையில், நந்திவரம் மலைமேடு அருகே சாலையின் நடுவே எல்லை தூண் கட்டப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அந்த எல்லை தூண் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையின் நடுவே உள்ள எல்லை தூணை அகற்றி விபத்துக்களை தவிர்க்க வழி வகுக்க வேண்டும்.





