செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாற்று இடம் வேண்டும்
ஊரப்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கார்த்திக்
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் ராஜீவ் காந்தி நகர் குளக்கரை அருகே நரிக்குறவர் 7 குடும்பங்கள் சுமார் 20 ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். தற்போது அவர்களை அரசு அதிகாரிகள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுத்து வெளியேற சொல்கின்றனர். எனவே அரசு சார்பில் இவர்களுக்கு மாற்று இடம் வழங்க வழிவகை செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்




