திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளியில் பாம்புகள் தொல்லை...
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் ஏ.என்.குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்தில் தகுந்த பாதுகாப்பு வசதிகள் இல்லை. சுற்றுசுவரும் அமைக்கப்படாததால் பள்ளிக்குள் பாம்புகள் புகும் அவலம் நிகழ்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியை சுற்றி சுவர் எழுப்பி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




