திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தொடர் விபத்துகள் தடுக்கப்படுமா?
பஞ்செட்டி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: வேழமுதல்வன்
திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பஸ்நிலையம் அருகே, கொல்கத்தா செல்லும் ஜி.என்.டி. சாலையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மழைநீர் வடிகால்வாய்களின் மூடிகள் சரியாக மூடப்படாமல் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது. இந்த வழியாக மேய்ச்சலுக்கு வரும் மாடுகள், தவறி அந்த குழிகளுக்குள் விழுவதும் அவைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க முன்னேற்பாட்டு நடவடிக்கையாக மழைநீர் வடிகால்வாய்களின் மூடிகளை மாற்றவேண்டும்.





