அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோயாளிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் பழைய அரசு மருத்துவமனைக்கு பிரசவ சிகிச்சைக்காக தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள், அவர்களது உறவினர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இவை சிகிச்சைக்காக வந்து செல்பவர்களையும், பொதுமக்களையும் கடிக்கப்பாய்கின்றன. மேலும் அவர்களை அச்சுறுத்துகின்றன. இதனால் பெண்கள் பயத்துடனேயே செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




