அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்
அம்மாக்குளம், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அம்மாக்குளம் பிரிவு சாலை அருகே தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் இந்த தெருநாய்கள் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளையும், நடந்து செல்வோரையும் கடிக்க பாய்கின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.




