அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாணவர்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்
காத்தான்குடிக்காடு, அரியலூர்
தெரிவித்தவர்: மாணவ-மாணவிகள்
அரியலூர் மாவட்டம் காத்தான் குடிக்காடு கிராமத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரிவு சாலை அருகே கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்களால் மாணவ-மாணவிகளும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.