திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
புதிய எருமைவெட்டிபாளையம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: அன்பு
திருவள்ளூர் மாவட்டம், புதிய எருமைவெட்டிபாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கான ஒரு ரேஷன் கடை பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் அதிகாலை முதல் விஷ பூச்சிகள் படையெடுக்கும் அபாயநிலை உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் கட்டிடத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.