ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாராட்டு
நஞ்சகவுண்டன்பாளையம், ஈரோடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கோபி புதுக்காடு அருகே நஞ்சகவுண்டன்பாளையம் சின்னசாமி 3-வது வீதியில் உள்ள மின் கம்பத்தின் அடி பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பிரிவில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் அங்கு சென்று மின் கம்பத்தின் அடிபகுதியில் கான்கிரீட் அமைத்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின் வாரிய அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.





