திருவள்ளூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
சேற்றில் மிதக்கும் சாலை
ஆவடி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: சந்திரசேகரன் 
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் மேற்கு பகுதி 10-வது தெருவில் இதுவரை சாலை வசதி இல்லாததால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலை வழியாக வாகனத்தில் செல்பவர்கள் மிக சிரமத்துடன் செல்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் நடந்து செல்ல முடியாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





