காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மூடப்படாத கால்வாய்
கிழக்கு கடற்கறை சாலை வெட்டுவாங்கேணி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கணேஷ்
காஞ்சீபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கறை சாலை வெட்டுவாங்கேணி ஸ்ரீ கற்பக வினாயகர் நகர் 33-வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் கால்வாய்க்குள் குப்பைகள் சேர்ந்தும், துர்நாற்றம் வீசியும் வருகிறது. நோய் தொற்று ஏற்படும் முன்பு கால்வாயை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழி வகை செய்ய வேண்டும்.