காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மோசமான சாலை
காஞ்சீபுரம் மாவட்ட எல்லைப்பகுதியான வளையக்கரணை, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
காஞ்சீபுரம் மாவட்ட எல்லைப்பகுதியான வளையக்கரணை ஊராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லைப்பகுதியான ஆப்பூர் ஊராட்சியில் வனத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இந்த சாலையை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் தற்போது இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையில் செல்லவே முடியாத அளவுக்கு மோசமாக காட்சிதருகிறது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க வேண்டுகிறோம்.