காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீரும் கழிவுநீரும் கலக்கும் அபாயம்
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: லோகநாதன்
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து செல்லும் கழிவு நீர் கால்வாயை தொடர்ந்து பாலாற்றில் கலந்து வருகிறது. மேலும் நீர் ஆதாரமான பாலாற்று பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. குடிநீர் ஊற்றுப் பகுதியில் கழிவு நீர் கலந்து தொற்று நோய் பரவும் முன்பு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.