திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இ-சேவை மையம் நிறுவப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: சிவா
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் வெங்கடேஷ்வரா கூட்டுறவு வங்கியில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. அதிக மக்கள் தொகை உள்ள ஊர் என்பதால் ஒரு இ-சேவை மையம் போதுமானதாக இல்லை. மேலும் இந்த ஒரு இ-சேவை மையமும் வாரத்தில் இரண்டு நாட்கள் மாட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் ஏதவதொரு காரணத்தினால் இ-சேவை மையம் செயல்படுவதில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி பொதட்டூர்பேட்டையில் இன்னொரு இ-சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




