காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் வேண்டுகோள்
காஞ்சீபுரம் அரசு மருத்துவமனை பகுதி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: லோகநாதன்
காஞ்சீபுரம் அரசு மருத்துவமனை பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் முதியவர்கள் விடப்படுகிறார்கள். அவர்கள் மழை ,வெயில் காலங்களில் இருக்க இடம், உண்ண உணவு இல்லாமல் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து 3 அல்லது 4 நாட்கள் கடந்த நிலையிலேயே அவர்களின் உடல்கள் அங்கிருந்து எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து இதேபோல் அரசு மருத்துவமனை எதிரே அரங்கேரும் முதியவர்களின் பரிதாப நிலை பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு வேண்டிய மருத்துவ வசதி, உறைவிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.