காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிப்பில்லாத கட்டிடம்
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி ஊராட்சி, மேட்டுத்தெரு, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: அப்துல் சத்தார்
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி ஊராட்சி, மேட்டுத்தெரு முகப்பில் 20 வருடங்களுக்கு முன்பு சத்துணவு கூடம் கட்டப்பட்டது. இந்த சத்துணவு கூடமானது 20-க்கும் மேற்பட்ட குழ்ந்தைகளுக்கு அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே சத்துணவு கூடத்தை சீரமைத தர வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.