திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தீர்வு கிடைக்குமா?
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த திருமழிசை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: ஜெயராமன்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பகால தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம். இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை அனைத்தும் எந்தவித கட்டணமும் இல்லாமல் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆனால் பரிசோதனையை இலவசமாக செய்யயாமல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இருக்கும் இரத்த பரிசோதனை நிலையத்திற்கு பரிந்துரை செய்து கமிஷன் பெற்று வருகிறார்கள். கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.





