திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இடையூறாகும் ஆட்டோக்கள்
திருவள்ளூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: அசோக் குமார்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னை, அரக்கோணம் பகுதிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகிறார்கள். ஆனால் ரெயில் நிலையத்தின் வெளிப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சாலையை மறித்தவாறு நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறார்கள். இதன் காரணமாக திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலால் தினந்தோறும் அவதிப்பட்டு செல்கிறார்கள். எனவே திருவள்ளூரில் நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து தாறுமாறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும்.




