காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்கப்படுமா?
கூரம் அஞ்சல் உழக்கோல்பட்டு கிராமம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: மனோ
காஞ்சீபுரம் மாவட்டம் கூரம் அஞ்சல் உழக்கோல்பட்டு கிராமத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட தண்ணீர் தொட்டி ஒரு வருடத்திற்கு மேலாக திறக்கப்படாமலே உள்ளது. மேலும் பழைய தண்ணீர் தொட்டி சேதம் அடைந்து எப்போது கீழே விழுமோ என்று அச்சப்படும் சூழலில் உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு தண்ணீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும். அருகில் மக்கள் வாழும் குடியிருப்புகள் மற்றும் நியாய விலை கடையும் உள்ளது. இந்த விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் சார்பில் கேட்டுகொள்கிறேம்.