காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் கண்டனம்
பரந்தூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: முத்து
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் காஞ்சீபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு அனைத்து கிராமங்களுக்கும் சொல்லப்படவில்லை. மேலும் 12 கிராமங்களிலும் பல்லாயிரம் பேர் வாழ்ந்து வரும் நிலையில் ஊருக்கு 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்பது இயற்கை நியதிகளுக்கு முரணானது. அரங்கேறிய மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் ஒரு பொது அரங்கில் நடத்தப்படாமல் தனி தனி ஊர்களாய் பிரித்து அதில் சில தனிபட்ட நபர்களை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது ஏற்புடையதல்ல. மேற்கண்ட காரணங்களுக்காக நடைபெற்ற கூட்டத்தை நிராகரித்து புதிய கருத்துகேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.