காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதம் அடைந்த பாலம்
வாலாஜாபாத் பாலாற்று பகுதி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கார்த்திக்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பாலாற்று பகுதியில் வாலாஜாபாத்தையும் அவலூர் பகுதியையும் இணைக்கும் தரைப்பாலம் கடந்த பருவ மழையின் போது முழுவதுமாக சேதம் அடைந்தவிட்டது. தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் தரைப்பாலத்தில் உள்ள மண் சரிந்து மீண்டும் பழையபடி சேதமடைய தொடங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தரைப்பாலத்தை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.