திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மக்கள் வேண்டுகோள்
திருவலாங்காடு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: கார்த்திக்
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு, தாழவேடு ஊராட்சியில் தலைவரே இல்லாமல் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. வார்டு உறுப்பினர்கள் இரண்டு பேரைத் தவிர யாருமில்லாமல் கிராம சபை கூட்டம் அரங்கேறியது. இதனால் தங்கள் குறைகள் சம்பந்தபட்ட துறைக்கு கொண்டு செல்லப்படுமா? என்னும் சந்தேகத்தில் அந்த பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள். இனி வரும் நாட்களில் சரியான முறையில் கிராம சபை கூட்டம் நடைபெற வலியுறுத்த வேண்டும்.




