காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுப்பிரியர்கள் அட்டூழியம்
மேட்டுத்தெரு, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: லோகநாதன்
காஞ்சீபுரம் மாவட்டம் மேட்டுத்தெரு பஸ் நிறுத்தம் அருகே குடியிருப்பு பகுதிகளில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இதனால் காலை முதலே குடிமகன்கள் குடித்துவிட்டு, அங்கேயே விழுந்துகிடக்கின்றனர். இதனால் அப்பகுதியில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பஸ் நிறுத்ததில் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை வீசிவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.