காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பம் உயிர் பெறுமா?
ஆலடி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கார்த்திக்
காஞ்சீபுரம் மாவட்டம் ஆலடி பிள்ளையார் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு, சாலை விரிவாக்கத்தின் போது கழட்டி எடுக்கப்பட்டது. அதனை மீண்டும் அமைக்க முயற்சி மேற்கொள்ளாமல் தற்பொழுது விளக்கொளி பெருமாள் கோவில் தெரு ஓரத்தில் மண்ணோடு மண்ணாக மூடப்பட்டு வருகிறது. உடனடியாக உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தை எடுத்து மீண்டும் அமைத்து மின் விளக்கை எரிய வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.