காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிப்பில்லாத கால்வாய்
செம்பரம்பக்கம் மற்றும் போரூர் ஏரி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: தியாகராஜன்
செம்பரம்பக்கம் மற்றும் போரூர் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் கால்வாய் பாய்கடை, தட்டாங்குளம், எம்.ஆர்.கே நகர் வழியாக மணப்பாக்கம் அருகே அடையாறு ஆற்றில் சென்று கலக்கிறது. இந்த கால்வாயை முறையாக பராமரிக்காததால் மழை நாட்களில் இந்த கால்வாய் நிரம்பி வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. கால்வாயை தூர்வாருவதோடு, கால்வாயில் கழிவுநீர் கலப்பதையும் தடுக்க வேண்டும்.