திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
திருவள்ளூரில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வெங்கல் பெரியபாளையம் வழியில், திருவள்ளூர்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
திருவள்ளூரில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வெங்கல் பெரியபாளையம் வழியாக பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் கடந்த பல மாதங்களாக இரவு 7.00 மணிக்கு மேல் திருவள்ளூரில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு இயக்கப்படுவதில்லை. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பும் பணியாளர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இரவு பஸ்களை மீண்டும் இயக்கப்படுமா?