காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் அவதி
குன்றத்தூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கந்தன்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலை ஒரம் உள்ள கால்வாய்களில் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் போடப்பட்டு வருகின்றன. இவ்வாறு கிடப்பதால் கழிவுநீர் செல்ல முடியாமல் கால்வாய்களில் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. கால்வாய்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி கழிவு நீர் செல்ல படப்பை ஊராட்சி ஏற்பாடு செய்யுமா?