காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்நடை மருத்துவமனை வேண்டும்
உத்திரமேரூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: ஜெயச்சந்திரன்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கட்டியாம்பந்தல் மற்றும் இதனை சுற்றி உள்ள கிராமங்களில் பெறும்பாலானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மட்டுமே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இப்பகுதிக்கு கால்நடை மருத்துவமனை இல்லாததால் கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை பெற சுமார் 15. கி.மீ துாரத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கட்டியாம்பந்தல் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.