திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாடுகளின் ஆக்கிரமிப்பு
அரண்வாயல், திருவள்ளூர்
தெரிவித்தவர்: காளிதாஸ்
திருவள்ளுர் வட்டம் அரண்வாயல் கிராமத்தில் இருந்து திருவூர் செல்லும் அரண்வாயல் ஆற்று பாலத்தின் மேல் மாடுகள் குறுக்கே படுத்து கொண்டு இருப்பதால், அவ்வழியே வாகனங்கள் கடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. சாலை போக்குவரத்துக்கு இடையூராக அமைந்து உள்ள மாடுகள் சாலையில் இருந்து அப்புரப்படுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.