திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடையால் விபத்து
ஆவடி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: முருகன்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள சாலையில் ஆங்காங்கே சிமெண்ட் கலவையிலான வேகத்தடையை உயரமான அளவிற்கு போடப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரக்கூடிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் வேகத்தடையில்மோதி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உயரமாக உள்ள சிமெண்ட் கலவையிலான வேகத்தடையை அகற்றிவிட்டு உயரம் குறைவான வேகத்தடை அமைக்க வேண்டும்.