திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணியர் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம் ஆயில் மில் பகுதியில் எம்.எல்.ஏ அலுவலகம் எதிரே, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பயணிகள்
திருவள்ளூர் மாவட்டம் ஆயில் மில் பகுதியில் எம்.எல்.ஏ அலுவலகம் எதிரே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயணியர் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக இந்த பயணியர் நிழற்குடை பயன்பாடு இல்லாமல் முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இங்கு நிறுத்த வேண்டிய அனைத்து பஸ்களும் பயணியர் நிழற்குடைக்கு கீழே நிறுத்தாமல் அதற்கு முன்னதாகவே நிறுத்தி விடுகின்றனர். எனவே நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





