திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாழடைந்து கிடக்கும் நூலகம்
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நத்தமேடு பாலாஜி நகர் அருகே, திருவள்ளூர்
தெரிவித்தவர்: மஞ்சுளா இளையான்
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நத்தமேடு பாலாஜி நகர் அருகே உள்ள நூலகம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் பழுதடைந்து காணப்படுகிறது. தற்போது அதன் அருகே ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வைக்கும் குடோனாக நூலக கட்டிடத்தை மாற்றியுள்ளனர். அரசு வழங்கிய புத்தகங்கள் கட்டிடத்தினுள் ஒரு ஓரத்தில் போட்டு வைத்துள்ளனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நூலக கட்டிடம் துவக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு தற்போதுள்ள நூலக கட்டிடம் உள்ளது. பழுதடைந்த நூலகம் புத்துயிர் பெறுமா?





