காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயும் பிரச்சினையும்
ஆதனூர் கிராமம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: முருகன்
காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் உள்ள அடையாறு ஜீரோ பாயிண்ட் கால்வாயில் புதர் போல் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் மழை காலத்தில் வெள்ள நீர் செல்வதில் சிக்கல் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பு கால்வாயில் உள்ள செடி கொடிகளை அகற்றி நீர் செல்வதற்கு வகை செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.