திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருநின்றவூர் நகராட்சி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: மஞ்சுளா இளையான்
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் பழுதடைந்த கழிவுநீர் லாரி ஒன்று அலுவலக வளாகத்தில் வெறும் காட்சிப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனியார் கழிவுநீர் லாரி மூலம் கழிவநீர் எடுக்கப்படுவதுடன், பொதுமக்களிடமிருந்து அதிக பணமும் வசூலிக்கப்படுகிறது. எனவே பழுதடைந்த அந்த லாரியை சரி செய்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.





