திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாற்றுத்திறனாளிகள் அவதி
திருவள்ளூரில் உள்ள ரெயில் நிலையம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பயணிகள்
திருவள்ளூரில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தண்டவாளத்தை கடந்து செல்லவே பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு காலதாமதமின்றி சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.





