திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்களின் வேண்டுகோள்
பள்ளிப்பட்டு, வெங்கம் பேட்டை கிராமத்தில் பள்ளிப்பட்டுவிலிருந்து புத்தூர் செல்லும் சாலை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: முகம்மது ஷாருக்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, வெங்கம் பேட்டை கிராமத்தில் பள்ளிப்பட்டுவிலிருந்து புத்தூர் செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மண் மூலம் மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த கனரக வாகனங்கள் பத்துக்கு மேல் கவிழ்ந்துள்ளன. ஆனால் உயிர் சேதம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. உயிர்சேதம் ஏற்படும் முன்பு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





