காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
கலெக்டர் அலுவலகம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: முருகன்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு, கழிவறை, குடிநீர் போன்ற வசதிகள் செய்து தரப்படுவதில்லை. இதனால் வயதானவர்கள், பெண்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நவீன கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.