காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்களுக்கு இடையூறு
மாடம் பாக்கம் வள்ளலார் நகர் முதல் மாடம் பாக்கம் மெயின் ரோடு வரை, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பழனி
காஞ்சீபுரம் மாவட்டம், மாடம் பாக்கம் வள்ளலார் நகர் முதல் மாடம் பாக்கம் மெயின் ரோடு வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது.காலை முதல் இரவு வரை, பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். தைலாவரம் பகுதியில் மதுபான கடை உள்ளதால் குடிமகன்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தவன்னம் இருக்கிறது. எனவே காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.